கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் வரலாறு காணாத நீர்வரத்தின் வேகம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நீர் மின் உற் பத்தி பணிகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன.
கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் வரலாறு காணாத நீர்வரத்தின் வேகம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நீர் மின் உற் பத்தி பணிகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன.